அன்னாய் வாழி வேண்டு அன்னை! நின் மகள்
1மலி பூஞ்சாரல் என் தோழிமாரோடு
5“புலி புலி” என்னும் பூசல் தோன்ற,
7ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
8குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
11வினவி நிற்றந்தோனே அவர் கண்டு
14நாணி நின்றனெமாகப் “பேணி
16மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
18நின் மகள் உண்கண் பன் மாண் நோக்கிச்
21சென்றோன் மன்ற அக் குன்று கிழவோனே!
22அவன் மறை தேஎம் நோக்கி, “மற்று இவன்
24மகனே, தோழி!” என்றனள்,
25அதன் அளவு உண்டு கோள், மதி வல்லோர்க்கே.
26